வரணி வடக்கு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் முகப்பு பெயர் வளைவு திறந்து வைப்பு!

Monday, October 21, 20130 comments


வரணி வடக்கு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட முகப்பு பெயர் வளைவு கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது .
வித்தியாலய அதிபர் வை.விஜயகுமாரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக சாவகச்சேரி கோட்டக்கல்விப் பணிப்பாளர் கு .சிவானந்தம் கலந்து கொண்டு பெயர் வளைவை திறந்து வைத்தார்.0

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972