வரணி வடக்கு சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு புதிய பெயர் வளைவு ஒன்று பாடசாலை நலன் விரும்பி ஒருவரின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.வரணி தாவளை இயற்றாலையைச் சேர்ந்தவரும் வெளிநாட்டில் வசித்துவருபவருமான க.நாகநாதன் என்பவரின் நிதியுடவியுடனயே குறித்த பெயர்வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
Home
வரணிச்செய்திகள்
வரணி வடக்கு பாடசாலைக்கு பெயர்வளைவு !





.gif)

Post a Comment