வரணி பிரதேசத்தில் சாவகச்சேரி மின்சார சபையினரால் மின்கம்பங்களுக்கு இடையூறு விளைவிக்கும் மரங்கள் சபையின் விசேட பிரிவினரால் இன்று அகற்றப்பட்டது.
வரணி இயற்றாலை மற்றும் இடைக்குறிச்சி போன்ற வரணியின் பல பிரதேசங்களிலும் இவ் நடவடிக்கை இடம்பெற்றது.
மின் வடங்களுக்கு இடையூறு விளைவிக்கும் மரங்களே குறித்த அதிகாரிகளினால் அகற்றப்பட்டது.இவ் மரங்களை உரிய நேரத்தில் மக்களால் அகற்றப்படாமையினாலயே இவ் அதிகாரிகளினால் மரங்கள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது






.gif)

Post a Comment