வேகமாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிளில் சென்ற கிராம அலுவலரை மோதித்தள்ளியது.இந்த சம்பவம் சனிக்கிழமை சாவகச்சேரி தாமேதரம்பிள்ளை வீதியில் இடம்பெற்றது.
வரணி,மாசேரியை சேர்ந்த சிதம்பரம்பிள்ளை சச்சிதானந்தம்( வயது 57) என்பவர் காயங்களுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Post a Comment