இசுறு பாடசாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் மத்திய கல்வி அமைச்சின்
நிதி ஒதுக்கீட்டில் வரணி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டு வந்த மூன்று
மாடிக் கட்டட வேலைகள் அண்மையில் முடிவடைந்துள்ளன. அத்துடன் மேற்குறிப்பிட்ட
இசுறுத் திட்டத்தின் கீழ் ஒரேசமயத்தில் ஆரம்பிக்கப்பட்ட இருமாடிக்
கட்டடங்களும் விரைவில் திறக்கப்படவுள்ளது.
Home
வரணி மகா வித்தியாலயம்
வரணிச்செய்திகள்
இசுறு திட்டத்தின கீழ் வரணி மத்திய கல்லூரிக்கு கட்டிடங்கள்..!!





.gif)

Post a Comment