வரணியில் மரக்கன்றுகள் விநியோகம்!

Tuesday, December 1, 20150 comments

வரணி பிரதேசத்திற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு  கடந்த ஞாயிறு  கொடிகாமம் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர்   யோகராசா அவர்களின் ஏற்பாட்டில்  பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இவ் நிகழ்வு வரணி திக்கில் கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகணசபையின் விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் மற்றும்  சமூக சேவையாளரும் அதிபருமான  க.அருந்தவபாலன்  போன்றோர் நிகழ்வில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு  மரக்கன்றுகளை வழங்கிவைத்தனர்.

மேலும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் விசேட பொதிகளும் இவ் நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டன.







Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972